.

தற்போது ஈழத்தமிழின மக்களின் சிதைந்த உடல்கள், நிர்வாணமாக கிடக்கும் கோரக்காட்சிகள் வெளியாகியுள்ளன. அனுராதபுரத்தில் இலங்கை விமானப்படை (இந்தியா, பாகிஸ்தான், சீனா,ரஸ்யா ஆகிய நாடுகளிடம் வாங்கியது) தாக்குதலில் கொல்லப்பட்ட இளைஞர்கள், பெண்கள், போராளிகள் உடல்களை மைதானத்தில் கிடத்தியுள்ளார்கள்.உலகப்போர் சட்டங்களையெல்லாம் காலில் மிதித்துவிட்டு காட்டுமிரண்டிகளைபோல உடல்களை நிர்வாணப்படுத்தி கோரத்தாண்டவம் ஆடியுள்ள சிங்கள இராணுவம் கழுகுக்கும், நாய்க்கும் தமிழன் உடல்களை உணவாக்கியிருக்கிறார்கள்.
உலகின் வேறு எந்த இனமும் இவ்வளவு கொடூரமாக அழிக்கப்பட்டிருக்காது என்பதற்கு தற்போது வெளிவந்துள்ள வீடியோ காட்சிகளும், இந்த புகைப்படங்களுமே சாட்சி.
இலங்கை அரசின் மீது போர்க்குற்ற நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கு என்று இந்த சாட்சிகள் போதும் என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.
நன்றி:தெனாலி

No comments:
Post a Comment